<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 03, 2009
 
# 277 ஜெய் கோ
'ஜெய் கோ' என்ற இந்திப் பாடலை நண்பர் ஒருவர் தமிழில் பாட விரும்பியதின் விளைவு இது.

ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ
ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ

ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ


ஆத்திரத்தில் சாத்திரத்தை சாடிவிட்டு சாயாதே
ஊக்கமெல்லாம் உன்னிடத்தில் யாரிடமும் தேடாதே
நாளையென்ற நாளையொட்டி வேலைசெய்ய தோயாதே
பூட்டிவைத்த வித்தையெல்லாம் காட்டிவிடு ஓயாதே
ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ ஜெய் கோ


தட்டிடு கை தட்டிடு நம்மைச் சேர்ந்தவன் வெற்றிக்கு வாழ்த்திடு
எட்டிடு நீயும் எட்டிடு உந்தன்
சொந்தச் சிகரம் ஒன்றை எட்டிடு
சூடு தந்த சோகத் தீயும் பாடம் நண்பா கேட்டுக்கோடா

சூடு தந்த சோகத் தீயும் பாடம் நண்பா கேட்டுக்கோடா
ஊருலகம் போற்றுதய்யா பாரதக் கலை
எங்கக்கலை ஏத்தி வைக்க வானம் போதலை
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ

வெட்டிடு வேர் வெட்டிடு வீழ்த்தும்
எண்ணங்களை வெட்டிடு
கற்றிடு நீ கற்றிடு ஆய
கலைகளெல்லாம் கற்றிடு

சேற்று மண்ணும் பாதையென்று
தேர் இழுத்துக் கொண்டாடு

ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
ஜெய் கோ ஜெய் கோ
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com