<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Sunday, February 03, 2019
 
# 295 முத்தம் கொடு

சன்னி ராலின்ஸ் என்கிற ஜாஸ் சாக்சஃபோன் வித்தகரின் St.Thomas என்கிற வாத்திய இசைப்பதிவிற்க்கு இயற்றிய பாடல் இது.

முத்தம் கொடு
சத்தமில்லா
முத்தம் கொடு
நித்தம் நித்தம்
கெட்டதெல்லாம்
கத்துக்கொடு

மூவாறு
செய்யும் கோளாரு
நீயில்லாமல் இனி தீராது

முத்தம் கொடு
சத்தமில்லா
முத்தம் கொடு
நித்தம் நித்தம்
கெட்டதெல்லாம்
கத்துக்கொடு

பொத்தி பொத்தி வெச்சதெல்லாம்
கட்டவிழ்ந்து ஆடணும்
அட்டைகத்தி வீரன் கூட
கட்டபொம்மன் ஆகனும்

மத்தவங்க ஆசைக்காக வாழ்ந்ததெல்லாம் ஓயணும் சித்தகத்திப் பூவுக்குள்ள சித்தெரும்பு ஊர்வலம்

முத்தம் கொடு
சத்தமில்லா
முத்தம் கொடு
நித்தம் நித்தம்
கெட்டதெல்லாம்
கத்துக்கொடு

மூவாறு
செய்யும் கோளாரு
நீயில்லாமல் இனி தீராது

முத்தம் கொடு
சத்தமில்லா
முத்தம் கொடு
நித்தம் நித்தம்
கெட்டதெல்லாம்
கத்துக்கொடு

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com