<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, August 17, 2006
 
# 220 மோக அலை
திரு. குலாம் அலி அவர்களின், "தில் மே ஏக்கு லெகரு சீ" என்ற பாடலை தமிழில் கேட்க நினைத்ததின் விளைவு இது.

00:23
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி

கவி ஆவேன் உடல் மடலினி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
ஆகா...ஆகா...

02:13
கோடு கிழிக்காதே கண்ணாலே அன்பே
அன்பே ஓஓஓ...ஓஓஓ...
கோடு கிழிக்காதேஓஓஓ...ஓஓஓ...
கோடு கிழிக்காதே கண்ணாலே அன்பே
கோடு கிழிக்காதே கண்ணாலே அன்பே

மனம் ஏற்காது போகுமா என் வரி?
மனம் ஏற்காது போகுமா என் வரி?
மனம் ஏற்காது போகுமா என் வரி?
கவி ஆவேன் உடல் மடலினி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
ஆகா ஆகா...

04:02
சோலையே வாடையால் கதிர் தேடும்
சோலையே வாடையால் கதிர் தேடும்
சோலையே வாடையால் கதிர் தேடும்
என் ஆகாயத்தின் கதிர் நீயடி
என் ஆகாயத்தின் கதிர் நீயடி
கவி ஆவேன் உடல் மடலினி
நெஞ்சினில் மோக அலை மோதுதடி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com