உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, November 17, 2004
# 166 பூஜைப் பூவோ அது?
பூஜைப் பூவோ அது?
முளைத்தவுடனே எடுத்துக்கொண்டு போய்விட
வாசம் பார்த்தால் வன்முறையா?
தென்றல் கொண்ட அங்கீகாரம்
தோட்டக்காரன் அடையலையா?
அடைகாத்த ஆசைத் தீயில்
அன்பும் சேர்ந்து வேகிறதே
விதைத்ததும் வளர்த்ததும்
கடமையென்று சொல்வதென்ன பேச்சு?
பறித்தவனுக்கு மட்டும் பரிசாகிடவா
புதிய பூவின் மூச்சு?
Comments:
Post a Comment