<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, May 04, 2004
 
# 119 நீர் முத்தினைத்த சாரல்கள் (கசல் வடிவப் பாடல்)
நீர் முத்தினைத்த சாரல்கள்
காதல் வரிகளே
பூமிப் பெண்ணவளின் காதலனாய்
மேகமாகுமே

(நீர்...

இளமை பொங்கும் காரணமோ
நதியும் தாவுதே
உன் நினைவு தீண்டும் காரணமோ
இதயம் பொங்குதே

(நீர்...

சூர்ய காந்தி நோக்கும் திசை
கதிரின் கையிலே
எனது பயணம் போகும் திசை
உந்தன் பாதையே

(நீர்...

மலர்ந்த புஷ்பம் மூடுவது
மறித்த பின்புதான்
காதல் ஜோதி அனைவதுமே
கால முடிவில்தான்

(நீர்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com