<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
 
Song #1 இது மார்கழியின் அனல்காற்று
#1
இது மார்கழியின் அனல்காற்று
இது நாத்திகனின் திருநீரு
இது வெளிச்சமில்லா சூரியன்
ஓர் அனாதையின் பெயர்சூட்டு

மீணில்லாத குலத்தில் சென்று
தூண்டிலை நான் வீசினேன்
வீடில்லாத நிலத்தில் நின்று
வெண்சுவரை எழுப்பினேன்
நிறமில்லாத வானவில் ஒன்றை
நடுநிசியில் பார்க்கிறேன்
குற்றமில்லா தண்டனையாய்
காதலை நான் சுமக்கிறேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com