உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, April 06, 2004
எதிர்காலம்
பனி இதழ்களாய் பிரகாசிக்கும்
பூக்களைக் கிள்ளி
சந்தர்ப்ப நாயகனான
எவனோ ஒருவனின் பாத காணிக்கையாக்க
கூடைகளில் அள்ளும் குணம்
நமக்கு
நம் இனத்தின் எதிர்காலம்
என்னவாக இருக்குமாம்?
Comments:
Post a Comment
