<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
 
# 82 பாதி ராவில்
பாதி ராவில் தூக்கமில்லா ஏக்கம்தானா என் விதி?
ஜன்னலோரப் பார்வை காட்டும் வெண்மதிக்கும் என் கதி
சாயங்கால காற்றில் கூட ஈரம் கண்டேன் உன்னதா?
மலரவள் இனங்காமலே மனம் வெந்து வெம்புதா?

மலர் மீது அன்பைப் பொழிவாய் இரவில்
விடியலில் களைந்துபோகும் வீண் கனவில்

இதுதானோ காதல் வாழ்கை நியதி?
இல்லை, கலை வாழ காலம் போற்றும் சதி
பள்ளத்தாக்கில்தானே தெரியும் சிகரம்
ஆழ்கடலில்தானே முத்தும் உதிரும்

| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com