<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Friday, April 23, 2004
 
# 78 நிதம் ஒரு புது சுவை தருவாய்
நிதம் ஒரு புது சுவை தருவாய்
என் உடல் உயிர் அனைத்திலும் நிறைவாய்

இனி கனவெது நெனவெது என தெரியாது
கால நேர நெறிகளை களைத்திடுவாய்

நிதம் ஒரு புது சுவை தருவாய்

தெளிவாகும் நிலையில் உன் போதையா?
நினைவே வளருதே நீ மயில் தோகையா?

பூகம்பம் உன் அங்கம் சரணடைவேன்
பேராசை தனிந்ததும் விடைபெருவேன்

(நிதம்...

வருங்காலம் நம் கதை சொல்லுமா
விடை தேடா கெள்விக்கு விடை சொல்லுமா

நிறைவேறா ஆசைகள் அரங்கெறுதே
கரைசேரா வார்த்தைகள் அலைமோதுதே

(நிதம்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com