<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, April 12, 2004
 
# 42 சொல்லை என்றும் நீங்காத
சொல்லை என்றும் நீங்காத
அர்த்தம் நீ ஆனாய்
அர்த்தம் நூறு கொண்டாடும்
வார்த்தை போல் ஆனாய்

வாக்கியம் போன்ற என் வாழ்வில்
மெய்ப்பொருள் ஆனது நீதான் ஆஆஆ

(சொல்லை என்றும்...

சேலை அல்ல அது ஏந்திடும் ஓலை
பெண்மை அல்ல நீ கவிதைச் சோலை

ஓலையை ஏந்திடும் கவிஞா
செதுக்கிட புது வரி இருக்கா?
வாசிக்க வந்தாயோ என்னை?
படித்தாலும் புறியாதே பெண்மை

(சொல்லை என்றும்...

ரசனை குறையாமல் ராத்திரி பாடம்
தினமும் செய்வாயோ நீ மனப்பாடம்?

உணர்ச்சிகள் உளியாகும் வேலை
சிர்ப்பமும் கிடைக்காதோ நாளை?

இருள் நீக்கி ஒளி வெள்ளம் காட்டு
இசைக்குள்ளே அடங்காதிப்பாட்டு

(சொல்லை என்றும்...
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com