<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
 
#24 உன்னிடம் நான் கொண்ட ஆசையை
உன்னிடம் நான் கொண்ட ஆசையை கடிதமாய் கொட்டுவேன்
வார்த்தையை மிஞ்சிடும் ஆசையை மையெனச் சொட்டுவேன்
நெஞ்சு உன்னை சுத்தியே ரெக்கை கட்டுது
கண்ணு உன்னை தேடியே சொக்கி நிக்குது

(உன்னிடம்...

சிங்கார வைர கிரீடம் நீ சூட நான் தாரேன்
ஏற்ப்பாயோ என் ராணி என் ராணி

உன் சேவைக்காக என்று ஆளாக்கி வைத்த தெய்வம்
செய்த சீரோ என் வாழ்வே

கிளிப்பிள்ளை போல நெஞ்சும் உம் பேரைச் சொல்லி சொல்லி பாட்டு பாடுது
இந்த ஜீவன் கொண்ட ஆசை கைகூடுமா என்ற எண்ணம் சேருது
தேவன் தேவி போல இல்லை என்ற போதும்
இந்த சீடன் சேவை தொடருமே

அபிராமியே என் நெஞ்சில் ஊஞ்சலாடிடும் காலமே
எந்நாளுமே புனிதமாய் போடுவாள் என் நெஞ்சில் கோலமே
பூ வாரி வாரியே காத்தும் தூவுமே
மாரி மாரியே மழை ஊத்துமே


| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com