<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
 
#16 ரீங்காரமாய் ஓடம்
ரீங்காரமாய் ஓடம்
அலைமோதிடும் ராகம்

தொலைவினிலே
வரைபடமாய்
செந்தூரச் சூரியன்
சாயும் பொன்னான காலமே

ரீங்காரமாய்

வலை வீசும் போதும் கடல் தாய்மேல் உண்டு பாசம்
உடல் மூச்சு யாவும் அவள் போட்ட பிச்சையாகும்

மீணுக்கு வந்தது வினையானது
வலைக்குள்ளே விழுந்து நம் வாழ்வானது
வாழும் ஒன்று தேயும் ஒன்று வகுத்தான் நீதி அன்று

ரீங்காரமாய் ஓடம்
அலைமோதிடும் ராகம்

தொலைவினிலே
வரைபடமாய்
செந்தூரச் சூரியன்
சாயும் பொன்னான காலமே
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com