<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
 
#15 கார்மேகம் எறங்குமா?
ஆண்: கார்மேகம் எறங்குமா? என் சோகம் கறைக்குமா?
காத்தோட கறையாத கற்பூரம் கவலைதான் கெணத்துக்குள் தவளைதான்

பெண்: இமயம் கூட எறங்குனா ஏழை பூமி தாங்குமா?
மூழ்காதே மலர் நீர்க்குள்ளே! தாமரை கொலத்துமேல் மெதக்கத்தான்

ஆண்: தீய மூட்டுனேன் என் குளிர் காயல
முத்துக் குளிச்சவென் மூழ்கித்தான் போகுறேன்

பெண்: சோகம் இல்லாமே சொந்தந்தான் இருக்குமா
சொல்ல முடியுமா உன் புகழ் சுறுக்கமா

ஆண்: ஏகாந்த மோகத்தக் காண்காத நெஞ்சு
ஏக்கத்தின் தாக்கத்தில் பாடுதடி

பெண்: சொமைதாங்கி சாயலாமா

ஆண்: யாரடி கூறடி

பெண்: முகம் காட்டினால் உன் துயர் போகுமா

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com