உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
#14 பூங்காற்றில் ஜோதி
பூங்காற்றில் ஜோதி
என்னில் நீ பாதி
புயலுக்கென்ன நீதி
வீசுமோ எனை மீறி
பூங்காற்றில் ஜோதி
நாள் விரயமாய் கிடந்ததே சேரும் முன்னரே
காலத்தின் கோலத்தை கேளடி
என் இருட்டரை வானிலே வெளிச்ச ரேகையாய்
உதித்தவள் நீயடி
தலைசாயுமுன் மனம் சேர்த்திட நீ வாசப்பத்தியோ
உனை ஏந்திடும் இந்த ஆண்மகன் நிலை தேயும் வத்தியோ
வாடும் ஜோதிகள் நம்மைச் சேர்த்திட அவன் நோய் கொடுத்தானே
Comments:
Post a Comment
