<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, April 07, 2004
 
#13 நீ புள்ளி நான் கோடு அன்பே
நீ புள்ளி நான் கோடு அன்பே
கலந்து
வரைந்தால்தான் கோலமெனும் வாழ்வே

எறுவை உருட்டி கோலத்தின் மேல்
பூசணிப்பூ சூட்டு அழகே
புள்ளியிட்ட மான் என் வரிகளுக்கடங்கி
பள்ளிவரும் நாள் என்னாளோ
அந்தபுரத்தில் நீ வந்ததும்
தருவேன் புள்ளி விவரம் வாராயோ

சூடாகுது பள்ளம் மேடாகுது
நீ வா வா

| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com